Sunday, October 30, 2011

HASINI - SEXY











Rajini the MASS





The BOSS of MASS

Thursday, July 28, 2011

mangatha, STILLS













Saturday, May 28, 2011

The Actor, SUPERSTAR Rajnikanth...

"I will come back soon and I will meet you all," Tamil film superstar Rajnikant told his fans, before flying to Singapore last night for further medical treatment.

In a brief recorded speech to his fans, released to the media by his family, the actor said he was overwhelmed by the love and affection of his fans.

"I feel God in the form of my fans," he said and exuded confidence that he would soon recover from his illness with the help of their prayers.

"I will come back from Singapore and appear before you," he told his fans and exhorted them to take care of their lives.

The recorded speech opens with the actor's typical laughter, followed by his voice, assuring his fans, "I am keeping good and you do not worry and I will come back soon."

Stating that he was overwhelmed by the love and affection of the fans, the 60-year-old actor said he was getting money for his acting and he failed to understand as why should people shower love and affection on him.

"I do not know what can I do in return for your love and prayers," Rajnikanth said.

Meanwhile, Rajnikanth fans offered special prayers in various temples across the state.

the message,
"Hellooooo.. Naan (haha) Rajinikanth Pesren.. hahahahhaha (Typical laugh) !! Happy ah Poitu Vandhuduven naanu ! Evlo seekrama Mudiyumo avlo seekrama nan vandhudren Raajakala :) Neenga Kudukra Oru Anbuku Nan Enatha Thirupi Kudukradhu? Panam Vangren Act Panren.. Adhukey Neenga Ivlo Anbu Kudukreenganna, unaku nan ennatha nan kudukradhu? Ungaluku nee definite ah Neenga Ellarum Thala Nimirndhu Vaazhra Madri Nan nadanthukren Kanna... Kadavul Kiruba Enkita iruku... aguru kiruba en mela iruku , ellathukum mela kadavul roobathula irukura unga kiruba ellam enkita en mela en mela iruku... Nan seekram Vandhudren.. Okay ! Bye... good"

lets pray, and the almighty get well soon.

Monday, May 16, 2011

rajini in ramachandra


Rajinikanth went for a complete health check up at the Ramachandra Hospital in Chennai. Sources say that he consulted a specialist brought in from abroad and underwent a complete medical check up. Rajini has been admitted to the Ramachandra Hospital and will remain there until all the check up are done.

Later, Rajini is expected to take rest either at his farm house in Kelambakkam near Chennai or in Bangalore as the doctor has advised him complete rest before returning to work. Rajini’s family wants him to rest at their farm house as they feel that his well wishers may throng their residence demanding to meet him, despite his ill health.

some sources say, he has been admitted for kidney transplant operation? and he in serious situation.

but for a well known person these rumors often arise.. lets pray god for superstar's well being..

we need him.... desperate.






 வழி மொழிகிறேன்

http://sengovi.blogspot.com/2011/05/blog-post_17.html

Saturday, May 14, 2011

சில வாரங்களுக்கு முன் கொத்து பரோட்டாவில் எழுதிய படம் தான். படத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடனேயே இதை எந்த காலத்திலும் நம் திரையரங்குகளில் பார்க்க முடியப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. அப்படியே கஷ்டப்பட்டு சென்சார் செய்தால் டைட்டில் காட்சியும் எண்ட் காட்சியும் தான் வரும் என்று முடிவிருந்ததால் உடனடியாய் டவுன்லோடிட்டேன். அட அட அட.. என்னா படம்யா..? ம்ஹும்..


நன்கு படித்த அரச குடும்பத்தை சேர்ந்தவன் கதாநாயகன். வாழ்ககையில் இளைமையுள்ள போதே எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டும் என்கிற கொள்கையுடையவன். ஒரு ”உம்மாச்சி” பெண்ணை திருமணம் செய்து கொள்ள, அவளுக்கு காமம் என்றாலே என்னவென்று தெரியாதவளாய் இருக்கிறாள். அவளுக்கு சைனீஸ் காமஸாத்திரத்தை படத்துடன் காட்டி சூடேற்றி கொஞ்சம், கொஞ்சமாய் ”காஜி” ஏற்றிவிட்டு, வேறொரு பெண்ணைத் தேடி போகிறான். அவன் பார்த்து மயங்கியவள் வேறொருவனுடய மனைவி. மாற்றான் மனைவியின் மீது மோகிக்க கூடாது என்று அவனுடய திருடன் நண்பன் சொன்னாலும் கேட்காமல் அவளை தொடர்கிறான். அவளுடய புருஷனோ.. பெரிய “லுல்லா”வைக் கொண்டவன். ஒரு முறை மேட்டரையே மூன்று ஊதுபத்தி எரிந்து முடியும் நேரம் வரை செய்பவன். சைக்கோத்தனமாய் தரை, ஆகாயம், தண்ணீர் என்று தொடர் மழை பெய்பவன். எனவே அவனை விட பெரிய லுல்லாவை வைத்திருந்தால்தான் தனக்கு அவள் மயக்குவாள் என்று ஒரு அக்குபஞ்சர் டாக்டரை பார்த்து, தனக்கு பெரிய லுல்லா வேண்டுமென்கிறான். அதற்கு அவர் மனுஷனுக்கு பிறவியிலேயே வந்தால் தான் உண்டு, வேண்டுமானால் உன்னுடயதில் பாதியை கட் செய்து ஏதாவது மிருகத்தின் லுல்லாவை வைத்து தைத்து விடுகிறேன் என்று சொல்ல, யானையையெல்லாம் யோசித்து மூன்று கால்களில் நடக்க முடியாது என்று முடிவு செய்து குதிரையுடையதை செலக்ட் செய்கிறான். அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் எல்லாம் அதகளம். மாற்றான் மனைவியை கவர்கிறான். பின்னர் இரண்டு லெஸ்பியன்கள், விபசாரிகள் என்று தேடிக் கொண்டேயிருக்கிறான்.

இவன் பிரிவை தாங்க முடியாதவள் அவளுடய மதன நீரினால் லெட்டர் எல்லாம் எழுதுகிறாள். அதை எப்படி எழுதுகிறாள் என்பதை நீங்கள் படம் பார்த்தால் தான் தெரியும். எழுத முடியாது. இவன் வந்த பாட்டைக் காணோம். அப்போது அவள் கணவனால் கவரப்பட்டு துரத்தப்பட்ட அந்த கணவன் இவள் வீட்டில் வேலைக்கு சேர்ந்து அவளை கில்மா செய்துவிட்டு ஒரு விபசார விடுதியில் விட்டு விடுகிறான். ரத்தக் கண்ணீர் எம்.ஆர்.ராதா போல பெண்டு கழண்டு போய், வரும் கதாநாயகன் விபசார விடுதியில் வது சேர, அங்கே அவன் மனைவி என்று தெரிகிறது.. பிறகு க்ளைமேக்ஸ். அட்வைஸ் செய்கிறார்கள்.

இப்படத்தின் கதையை சொல்லிவிட்டேன் என்று யாராவது குற்றம் சாட்டினால் ஐம் சாரி. இது வெறும் பிட்டு படமல்ல என்பதை சொல்லவே இந்த முயற்சி. ஆய கலைகளில் 63னையும் ஒன்றையும் விடாமல் படமாக்கியிருக்கிறார்கள். அதுவும் அந்த மூன்று ஊதுபத்தி மேட்டர் அடடா. செம வயலண்ட். அதே போல அந்த ஆப்பரேஷன் காட்சி நகைச்சுவை. இரண்டு லெஸ்பியன்களில் ஒருத்தி தன் கணவன் வெளியூர் போகும் போது “ நீ அரசு வேலையாய் போவது சரி.. ஆனால் வரும் போது அங்கிருக்கும் விபசார பெண்களிடமிருந்து வியாதியை வாங்கி வராதே. போன முறை உன்னால் எனக்கு வந்து பெரும் ப்ரச்சனையாகிவிட்டது என்று காண்டம் போன்ற ஒன்றை தருகிறாள். ஒவ்வொரு உடலுறவு காட்சியும் ஒவ்வொரு கவிதை. ஒவ்வோரு வகையிலும் ஒவ்வொரு விதமான படமாக்கம். ஒளிப்பதிவு. அதை படமாக்கியிருக்கும் விதத்திற்காகவே நிச்சயம் பார்க்க வேண்டிய படம். க்ளோஸப்பில் அந்த துருத்திக் கொண்டிருக்கும் ரோஸ் நிற… அட விடுங்கப்பா. படம் பாருங்க. ம்ஹும். ஹாங்காங்கில் அவதாரின் வசூலை முறியடித்துள்ளதாம். 3டியில் ந்ம்மூரில் ரிலீஸானால் ஒரே நாளில் தமிழநாட்டில் எந்திரன் வசூலை நிச்சயம் முறியடிக்கும். அதிகப்படியான செக்ஸ், காமெடி, சுவாரஸ்யமான கொஞ்சமே கொஞ்சம் கதை. என்னா.. படம்டா. ம்ஹும். சரி நான் படம் பாக்க போறேன்.

Sunday, April 17, 2011

dasavatharam remake

Monday, April 4, 2011

poonam pandey nude?

Sunday, March 20, 2011

nanban shooting pics leaked








Tuesday, March 1, 2011

ANUSHHHHHHHKAAAAAAAAAA








நித்யானந்தா.... சந்தானந்தா ....

காமெடி நடிகர் சந்தானம், சர்ச்சைக்குரிய சாமியாரான நித்தியானந்தாவை நேரில் சந்தித்து பேசினார். நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாதன் மூலம் சர்ச்சைக்குரிய சாமியார்களின் பட்டியலில் இணைந்தவர் நித்தியானந்தா. ரஞ்சிதா தனது பக்தை என்று கூறி வரும் நித்தி, அவர் மீதான புகார்களை மறுத்து வருகிறார்.



பெரும் தொகை கேட்டு அரசியல்வாதிகள் சிலர் தன்னை மிரட்டியதாகவும், அதற்கு அடிபணியாததால்தான் அதுபோன்ற போலீ வீடியோ ஒன்றை வெளியிட்டு என்னையும், என் பக்தர்களையும், ஆசிர*மத்தையும் களங்கப்படுத்தி விட்டனர் என்றும் பேட்டியில் கூறியிருந்தார். இதற்கிடையில் நித்தியானந்தாவை தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவ்வ*ப்போது சந்தித்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக நித்தியானந்தாவை சந்தித்து ஆசி பெற்றிருப்பவர் காமெடி நடிகர் சந்தானம். தமிழ் சினிமா காமெடியர்களில் வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகர் சந்தானம், பெங்களூருவில் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தின் சூட்டிங் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக *அங்கு சென்றிருந்த சந்தானம், சாமியார் நித்தியானந்தாவை நேரில் சந்திக்க விரும்பினார். இதையடுத்து ஆசிரமத்திற்கு சென்று சந்தித்து பேசியிருக்கிறார். சந்தானத்துடன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்டும் சென்றிருந்தார்.
Related Posts Plugin for WordPress, Blogger...